Monday, July 2, 2018

Naan Veezhven Endru Ninaithayo

Naan Veezhven Endru Ninaithayoநான் வீழ்வேனென்று நினைத் தாயோ?

One of the lines of poet Bharathi that always acts a source of courage and valor for me is நான் வீழ்வேனென்று நினைத் தாயோ? This line is part of the poem Yoga Siddhi and under title Varam kettal (thanks quora for the information) and in the 4th stanza - one of the most well known verses of Bharathi's poems.

தேடிச்சோறு நிதந் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடி கிழப்பருவமெய்தி - கொடும்
கூற்றுக் கிரையென பின்மாயும் - பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

I have always been impressed by the defiance in the last line of this stanza - naan veezhven endru ninaithayo? I have drawn strength from these lines since 2004/06 times. Even in 2009, I have posted these lines in my facebook feed as an act of defiance to project a face that I'm not down - despite the tumultuous times. I need these lines now more than ever before with what's happening and also job-wise, it is always good to have the rightful defiance to back oneself - one's true-self.
The above lines became more popular outside the literary world thanks to the climax of the Mahanadhi movie, where Kamal himself will narrate these lines in his own inimitable voice. 
And in an earlier scene (image below), the character played by Kamal would raise a pertinent question - "Oru nallavanuku kedaika vendiya ellam mariyathayum, ketavanuku kedachidudhe. Adhu eppadi ?" Andha mariyadhai and raja vazkai kudukravanga than yosikanum, with an angle of truth, righteousness and nyayam. Nyayame poi ya nyayathukagavum and unmaikagavum eppadi porada mudiyum - only we humans can do.






நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...



The scene/poem ends when Kamal character and the poet Bharathi asks - much like "requests" or rather more like demands from amma/god that she fulfills his righteous wishes.

Sunday, July 1, 2018

Achcham Thavir

Achcham Thavir | அச்சம் தவிர்


One of the soul stirring & inspiring poem by Mahakavi Bharathi. I have read this before as part of prose but ever since I heard this rendition in the anjathe movie in 2009, I was hooked to it at a different level. It always inspires me and I need the values and virtues of this poem now than ever before.

To listen to this poem in the below voice is giving oneself the boost they need to face the world.




அச்சம் தவிர்   -   நய்யப் புடை

மானம் போற்று  -  ரவுத்திரம் பழகு

ஆண்மை தவறேல்  -    தாழ்ந்து நடவேல்

சூரரை போற்று   -     தீயோர்க்கு அஞ்சேல்

ஓய்தல் ஒழி  -  நேர்பட பேசு

தாழ்ந்து நடவேல்  -  சாவதற்கு அஞ்சேல்

காலம் அழியேல் -   கீழோர்க்கு அஞ்சேல்

போர் தொழில் பழகு  -  தோல்வியில் கலங்கேல்

புதியன விரும்பு  -   வீரியம் பெருக்கு

கெடுப்பது சோர்வு   -   உண்மைக்கு அஞ்சேல்

வெடிப்பற பேசு   -    நன்று கருது

வவ்வுதல் நீக்கு   -   தவத்தினை நிரப்பு நீ

கற்றது ஒழுகு   -   கைத்தொழில் போற்று

சேர்க்கை அழியேல்  -    பேய்களுக்கு அஞ்சேல்

ஞாயிறு போற்று   - மந்திரம் வலிமை

சவுரியம் தகுமே  - நாள் எல்லாம் மெய் செய்
நாள் எல்லாம் மெய் செய்


For those who want to know the meaning in English, please see below. Some of the words may be changed between above and below.


Achcham thavir, Naiya pudai (Rid yourself of fear, Strike hard (the evil/obstacle)) Maanam poatru, Routhiram palagu (Cherish honour, Learn righteous indignation) Aanmai thavarael, Kedilum thuninthu nil (Do not lose your manliness, Stand firm in ruin) Keduppathu sorvu, Thiyoarku anjeal (Fatigue spoils, Be not afraid of evil) Oythal oli, Naer padap paesu (Do not flag, Talk straight) Thaalndhu nadavael, Mikaipada solael (Don't lose your Dignity, Don't over dramatize) Kaalam aliyeal, Keelorkku anjeal (Do not waste time, Be not afraid of what is base) Por tholil palagu, Tholviyil kalangael (Learn the art of warfare , Do not become upset by defeat) Pudhiyana virumbu, Veeriyam perukku (Welcome progress, Increase virility) Pedhamai Akatru, Unmaikku anjael (Eradicate ignorance, Don't fear for truth) Vedipara paesu, Nandru karudhu (Speak with clear articulation, Always think good) Vavvudhal neekku, Thavaththinai nirappu nee (Avoid covetousness, Practise penance daily) Katradhu olugu, Kaitholil potru (Practise what you have learned, Cherish manual work) Saerkay ariyea, Paeigalukku anjeal (Know whom you associate, Have no fear of ghosts ) Maanam potru, Mandhiram valimai (Cherish honour , Mantra is potency) Vallamai pasael, Naal ellam venai sei (Dont self-praise, Strive all day long)

source: http://mundasukavignar-bharathiar.blogspot.com/2012/06/acham-thavir-naayyap-pudai.html

Saturday, June 30, 2018

Hurt - in it's most basic form

Hurt - in it's most basic form | வலி

In my last blog post  [dated] 09-June -2018, I wrote about - நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில். Probably around this very day, something was thought, completely ignoring/discarding உள்ளிருக்கும் நாதன் but with the abattham that it was done only for him. At best or worst, it can be considered an euthanasia.

Having said that, very rarely do we come across scenes that convey hurt in it's raw form.




நான் யாரு மேல எல்லாம் அன்பு நெறய வைக்கிறேனோ, அவங்க எல்லாம் என் நெஞ்சிலே எட்டி உதைக்கிறாங்க.

எட்டி உதைக்கிறாங்க.



தெரியும் அம்மா !!

When a mother forsakes you, one has nothing more left. Knowing this, I gave up many times so that another amma won't even be required to be in a position to forsake her own. But unmaiye illa nu podhu.....onnume illai

Still, உள்ளிருக்கும் நாதன் was forsaked. 
தெரியும் அம்மா !!  When a mother forsakes you, one has nothing more left.


Saturday, June 9, 2018

நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்


I heard part of this tamil poem and googled to find out more about it. It is an interesting Tamil poem by a siddhar and is interpreted/quoted in equal terms by both believers and non-believers in the concept of god.


Believers in concept of rationality seem to interpret the highlighted line as -


"நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"


-------


Believers in concept of god seem to interpret the highlighted line as -

"நட்ட கல்லும் பேசும்; ஓ(ம்)நாதன், உள்ளிருக்கையில்"

This above god based interpretation was told by the great Tamil language & life/culture proponent, Maramalai Adigalar.

--------

In an earlier post, Aham Brahmasmi, I shared a snippet from Naan kadavul movie where a person, Ahori, is considered as god himself. Interesting :)

--------

Anyways....

My question is, when Nathan is inside, why do people search for him outside, in temples or thru slogams etc ? Also, why don't people even believe in him/Manasatchi/heart/intuition and act ? 


Source for the Tamil snippets in this blog: http://arundhtamil.blogspot.com/2016/04/294.html



Sunday, June 3, 2018

உசுரே போகுதே உசுரே போகுதே | Usure Poguthe Usure Poguthe

உசுரே போகுதே உசுரே போகுதே - Usure Poguthe Usure Poguthe






இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்

அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
அக்கரைச் சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஒட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய ஒடம்பு கேக்கல
தவியா
தவிச்சு
உசிர் தடம் கெட்டு திரியுதடி
தையிலாங் குருவி
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி
இந்த மம்முத கிறுக்கு தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிருமா
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
அக்கர சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல
ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல

எட்ட இருக்கும் சூரியன் பாத்து
மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
சொந்த பந்தமோ போகல
பாம்பா விழுதா
ஒரு பாகுபாடு தெரியலையே
பாம்பா இருந்தும்
நெஞ்சு பயப்பட நினைக்கலையே
என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள
சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தலை சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
அக்கர சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

Saturday, May 26, 2018

உலகின் தலை சிறந்த சொல், செயல்

உலகின் தலை சிறந்த சொல், செயல்.


யார் வந்தாலும், நாம மாறின தான் எல்லாமே மாறும்.


Friday, May 18, 2018

வரவா வரவா - Varava Varava

Varava varava is a song I liked from the first time I saw it in the movie - Vijay sethupathi walk in to the frame was top class. As this was part of the story, I liked it as a background score itself.
Of course Thangame & Neeyum Naanum, is most favorite.


உன் வினை உன்னை துறத்தி துறத்தி தொடருமே
தன் வினை தன்னை அழுத்தி அழுத்தி அமுக்குமே.
நேற்று நீ செய்த பாவங்கள் அனைத்துமே
தேடியே வந்து உன்னை ஒரு நாள் கொழுத்துமே.

எளிய எளிய உயிரை
ஒரு வளிய ஒருவன் எடுத்தால்
நினைத்திடாத ஒரு நாள்
உன்னை எவனோ ஒருவன் முடிப்பான்
எளிய எளிய உயிரை
ஒரு வளிய ஒருவன் எடுத்தால்
நினைத்திடாத ஒரு நாள்
உன்னை எவனோ ஒருவன் முடிப்பான்

வா நான் வரவா வரவா
உன்ன தொறத்தி வரவா.
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா.
நான் வரவா வரவா
உன்ன தொறத்தி வரவா.
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா.
நான் வரவா வரவா
உன்ன தொறத்தி வரவா
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா.
நான் வரவா வரவா
உன்ன தொறத்தி வரவா.
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா

நல்லவன்
இங்க எவன்டா எவன்டா நல்லவன்.
நல்லவன்
போல நடிக்க தெரிஞ்ச நல்லவன்.
கெட்டவன்
இங்க எவன்டா எவன்டா கெட்டவன்.
நல்லவன் போல நடிக்க கோட்ட உட்டவன்

உன்ன வெரட்டி புடிக்கவா
வா.
தேடி அடிக்கவா அட்ரா
கைய முறுக்கவா புடி.
கதைய முடிக்கவா புட்ரா
உன் திமிர அடக்கவா டேய்.
அதை திரும்ப கொடுக்கவா குட்ரா
உன் எதிரே நடக்கவா இல்ல நின்னு முறைக்கவா.
ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே.
நீ ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே.
ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே.
நீ ஆடிய ஆட்டம் நிக்கப் போகுதே
ஓடிய ஓட்டம் நிக்க போகுதே.
வா நான் வரவா வரவா
உன்ன தொறத்தி வரவா.
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா.
நான் வரவா வரவா
உன்ன தொறத்தி வரவா.
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா.
நான் வரவா வரவா
உன்ன தொறத்தி வரவா.
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா.
நான் வரவா வரவா
உன்ன தொறத்தி வரவா.
நீ வெதச்ச வலிய
உனக்கு திருப்பி தரவா.
வா அட்ரா
முறுக்கே புட்ரா அவள
டேய் குட்ரா



Saturday, April 28, 2018

"No, I don't ever give up. I'd have to be dead or completely incapacitated.”


Back in 2011, I heard of the electric car maker Tesla for the first time. One of the first thing I felt was - how dumb was I - to not know of this car maker before. Ever since then, I have always been smitten by Tesla and Elon Musk. Smitten is probably not the right word but inspired by the mission of Tesla:
Electric sports car --> Expensive Electric family car & SUV --> Mass Market electric car.

More than Tesla, Elon Musk's vision is bold and outlandish and that is putting it mildly. However, he has already changed the face of many industries and is likely all set to alter the trajectory of humanity and human race, possibly. 

Tesla, SpaceX, Solarcity, HyperLoop - are some of the most impactful entrepreneurial bet of Elon Musk that will play more important role in days to come. 

And, like him, as much as I'm excited about the prospect of AI, I'm also fearful of the it. I have always had this fear since I watched Terminator 2 - Judgement day movie.


Although I'm no where in sam league as him in terms of his drive or the work he is doing, but on things I want, as he says at the end of the above video, "I don't ever give up. I'd have to be dead or completely incapacitated."

Oh, and early this february, something incredible happened - SpaceX landed the falcon boosters - synchronized - after sending this heaviest rocket since Moon landing. You thought I was mentioning something else ? 

The thing is, SpaceX was about to go bust in 2008-09 (so was Tesla) due to various factors & reasons, including global financial crisis. Yet, in 2018, they were landing two rockets back to earth successfully. 



Hmmm....

Friday, April 20, 2018

Endha Pakkam - எந்தப்பக்கம்




The national award winning lyrics of the song - Endha pakkam from Dharmadurai. 

Each and every line is meaningful and conveys the feeling well, especially the last stanza.


எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று     
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு     
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காரல் உண்டு     
சிறு கரப்பான் பூச்சி வாழ்வதுண்டு     
அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும்     
என் ராஜாபையன் நீ அழுதால் அதில் யானம் மிஞ்சும்     
உன் சோகம் ஒரு மேகம்     
நான் சொன்னால் அது போதும்     
உன் கண்ணில் ஏந்தும் கண்ணம் தான் ஆகும்
     
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமேது     
எப்போதுமே பகலாய் போனால்     
வெப்பம் தாங்காதே     
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் கதைதான்      
உன் உயிரை சலவை செய்ய     
ஒரு காதல் நதி உண்டு     
உன் சுவாசப்பையை மாற்று     
அதில் சுத்தக்காற்றை ஏற்று     
நீ இன்னோர் உயிரில்      
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு……     
     
சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது     
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது     
தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்     
நம் உறவின் பெயரேத்தெரியாதம்மா     
உயிரைத் தருகின்றாய்      
உன் உச்சந்தலையை தீண்ட     
ஓர் உரிமை உண்டா பெண்ணே     
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே…


Endha Pakkam Kaanum Bodhum Vaanam Ondru
Naan Endha Paadhai Yegumbodhum Oorgal Uundu
Nee Thaavi Thaavi Thazhuvum Bodhum Thaaimai Uundu
Naan Nenjankootil Saiyum Bodhum Nermai Unndu
Unn Vaarthaiku Munaal En Vazhvae Unn Pinaal
Unn Madiyil Endhan Kanneer Vazhiyumadi
Uun Sogam Oru Megam Naan Sonaal Adhu Pogum
Unn Kanneer Yendhum Kannam Naan Aavaen

Wednesday, April 11, 2018

To be a Better Man....

Ever since I heard this song in the early 2000's, I have always took the title of the song to the heart. In a way, the the title of the song is like a north star - something I felt we all can aim/strive for. Personally, that is how I took this song or the title of this song.

During moments that have shaken me ad I felt hurt/pain, more than what I would like to reveal or accept, I really go weak. And, being truthful to myself, I look to acknowledge the moment and strive to be a better man....


Lyrics
Send someone to love me
I need to rest in arms
Keep me safe from harm
In pouring rain
Give me endless summer
Lord I fear the cold
Feel I'm getting old
Before my time
As my soul heals the shame
I will grow through this pain
Lord I'm doing all I can
To be a better man
Go easy on my concious
'Cause it's not my fault
I know I've been taught
To take the blame
Rest assured my angels
Will catch my tears
Walk me out of here
I'm in pain
As my soul heals through the shame
I will grow through this pain
Lord I'm doing all I can
To be a better man
Once you've found that lover
You're homeward bound
Love is all around
Love is all around
I know some have fallen
On stony ground
But love is all around
Send someone to love me
I need to rest in arms
Keep me safe from harm
In pouring rain
Give me endless summer
Lord I fear the cold
Feel I'm getting old
Before my time
As my soul heals the shame
I will grow through this pain
Lord I'm doin' all I can
To be a better man
Songwriters: Guy Chambers / Robert Peter Williams
Better Man lyrics © Sony/ATV Music Publishing LLC, BMG Rights Management US, LLC

Friday, March 23, 2018

Malai Neram - Aayarathil Oruvan


In one of my earlier posts,Un-changing, I wrote about how some songs take my mind to a specific time.

Here is one of them - the beginning guitar strings itself take me somewhere else and brings back memories of my alone time during my first stay in Atlanta. Back then, I will just play this song or "Oru Kal Oru kannadi" in my personal machine and do some work/lie down in my comforter. These two songs literally travelled with me to the different apartments I stayed during my stay at Atlanta.



https://www.youtube.com/watch?v=-ba_ccpYyAo

Saturday, February 7, 2015

We are dead stars


Who are we ? What is our existence ?

The answer:

WE ARE DEAD STARS looking up at the sky :)



Such a wonderful video that took me back to my basic thoughts about universe, science and time. After a long long time, probably after my 11th or 12th standard, when I was so engrossed by Universe and the space, I have found a video that took my mind away in to a spiral of thoughts.

Such a wonderful video :)