Monday, July 30, 2018
Sunday, July 29, 2018
Poi Vazhva | பொய் வாழ்வா
பொய் வாழ்வா
பொய் வாழ்வா
வலியே தீர்வா
இல்ல உன் வாழ்வில்
அர்த்தம் உண்டு
பொய் வாழ்வா
வலியே தீர்வா
இல்ல உன் வாழ்வில்
அர்த்தம் உண்டு
மெய் உணரும்
முன்பே சோர்வா
பொறு நீ ஒருநாள்
புரியும் என்று
இந்த வெறுமை விடாதா
ஒரு சிறகு விழாதா
சிறு பறவை எழாதா
அது கனவத் தொடாதா
இந்த ஏக்கங்கள்
எல்லாம் வீணா
மனம் பயணம்
செல்லும் எங்கும்
ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்
நிஜம் போராட்டம் மட்டும் தானா
பொய் வாழ்வா
வலியே தீர்வா
இல்ல உன் வாழ்வில்
அர்த்தம் உண்டு
மெய் உணரும்
முன்பே சோர்வா
பொறு நீ ஒருநாள்
புரியும் என்று
வெற்றி வெறும் முற்றுப்புள்ளி
தோல்விகளே செல்லும் வழி
யாருக்கிங்க இல்ல வலி
அக்கம் பக்கம் அட நீ கவனி
இந்த வெறுமை விடாதா
ஒரு சிறகு விழாதா
சிறு பறவை எழாதா
அது கனவத் தொடாதா
இந்த ஏக்கங்கள்
எல்லாம் வீணா
மனம் பயணம்
செல்லும் எங்கும்
ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்
நிஜம் போராட்டம் மட்டும் தானா
பொய் வாழ்வா
வலியே தீர்வா
இல்ல உன் வாழ்வில்
அர்த்தம் உண்டு
மெய் உணரும்
முன்பே சோர்வா
பொறு நீ ஒருநாள்
புரியும் என்று
------
I really wonder what is true and if all I had/have is all lie inside.
Saturday, July 28, 2018
கண் பேசும் வார்த்தைகள்
கண் பேசும் வார்த்தைகள்
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
காற்றிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்ல
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினிபூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்தபின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
உலகத்தில் எத்தனை பெண்ணுள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
உலகத்தில் உள்ள பொய்களெல்லாம்
அட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்.
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண் பேசும் வார்த்தை...
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கைமூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை..
Tuesday, July 24, 2018
Alone

Deep inside, I'm like above.
There is a space where nobody is really with me - for my thoughts/wish/yearn. In some cases it is hard for them to be there - even my family - and I understand that. However, that doesn't change what is deep inside me.
My only feeling is - there is got to be a reason for this deep inside - despite all the things.
What if I'm right ?
All I ever wanted and yearn is the care that somebody wanted to provide as amma but believe I have instead taken care like a daughter and provided all.
Yet, when even somebody deserted/deserts me, even in this deep space of manasu - for which I requested not to - I'm even more alone.
On top of it, to know the life that was lived - all feelings and amorous, I have to weepingly resign. What words, what feelings, what spontaneity,, what smileys - eppovume beating/vibrating heart.....

what actions that followed :(. aiyyo
In some context, the feeling that I have guarded so close & been true, I was made to realize I no longer have a place & have been forsaken. Time turned the wheels too fast. Sadly as it may sound for me, that is the truth & reality.— Nathan SP (நாதன்) (@nathan_sp21) July 26, 2018
I'm heartbroken, weeping sad. But, I accept.
Deepest care is the biggest sorrow in this world.— Nathan SP (நாதன்) (@nathan_sp21) July 24, 2018
When people SHOW you your place, believe it. pic.twitter.com/P3HhDcRAyy

Sunday, July 22, 2018
நான் வருவேன்
நான் வருவேன் ??
https://www.youtube.com/watch?v=Ii_OzvtqHa4&t=111m50s
watch fully from this point onwards - 15 mins.
In the movie Raavanan, Maniratnam brings out a different perspective, some reflecting on the historical Raavan/Raman debate. He will convey it through the characters played in the movie. The true underlying character and motivation of the Dev - Raman (Prithviraj) character was brought out at 1hr:51m,51s. When I first watched it, I was wondering why would this Dev whatever person be speaking/implying such bad things about Ragini - Seetha character (Aishwarya), married wife, especially after what had happened. I was shocked and taken aback and felt like - oh this is bad. When Dev kept implying badness about Ragini, she reprimanded him. She kept contesting it first few times, reprimanding him and then later when she was hurt, she chose to walk away, in anger, disappointment and also to get justice/clarification for what was told by Dev. She met Veera - Raavanan (Vikram) to seek clarification - rightful clarification, to establish the truth. When she met veera, she asked what he had told to Dev and when Veera said the truth - as is - she was relieved. But more than relieved at that moment, she would also reveal that - Dev (her husband) said wrongly about her. Now, she said that truth to the man - who had kidnapped her to kill her. Veera character, however, was startled that Dev said such bad things - SP ஏன் சந்தேகம் படறாரு ? காரணம் காரியம் இல்லாமையா ? Veera realizes and connects the dot, he deduced the actual motivation of such an ill implied "vanmam" in the words. True to his deduction, the ill advised words were said with motivation and cleverly calculated to lead to the killing of Veera itself.
Now, if I overlay the above scenario to what had happened in the past, it looks eerily similar (ignore the actual roles). Beyond the initial enquiry, everything else had been motivated and calculated, to achieve what whatever wants ONLY, at any cost. Why would such an ill advised word - pros - be said? If not to attack the moral character and break the will power and intimidate somebody. Why would calls come to one's place/appa, if not to throw aspersion on character and force one to withdraw? When somebody conveyed intent, multiple times, why was it not listened to and family invoked always? why go back on the word told at airport when one showed up at the door? Even a year later, why would words such as "neenga nimmadhiyave iruka vida matten" ? [Completely ignorant of the fact that I had given up (unable to yet painfully said lip service) - considering somebody's hardships/ability and amma]. Why would calls come again to one's place when somebody else had conveyed the intent ? Why? And question like - eppadi valurthu irukeenga to all parents? who is whatever to give certificate freely to others except himself ? And the disgusting amorous activity afterwards - despite medications - whether considered new life for whatever or otherwise, is it based on true consent? Or was that true consent never sought or even understood or if understood, kept quiet and worked everything else to make things work - the thing that whatever wanted at all cost. காரணம் காரியம் இல்லாமையா? Irupadhu thappu illa anal irukradhu nu theriyanum....puriyanum. Irundhalum adhuthavanga unarvu illama namma karanam kaariyam mattum panna - adhu unmaiye kidyadhu. Poli. After kind of putting somebody in cage or realizing somebody is in cage, against wish, isn't taking care of them the least anybody can do, given that is what all the motivated action was directed towards.
Genuineness is innate or born with - but it is also by choice. Why am I able to see the motivation and calculation - while somebody is not able to see? I could have also behaved with motivation right ? I chose to not be that way - painfully and sadly for me. Even now, I'm speaking all sides while none would even utter a single word of good for me. And, I'm really saying for manasatchi - better to be at-least true. Assuming, what I say is true. Nevertheless, I can be genuine and true but cannot afford to be fool. I believe in people in general and also (airport) but I cannot afford to fail in deducing the actual motivation, at-least at this point, in light of all that had happened. As it had happened in that scene, those motivation had already kind of killed/erased me - violently and medically too.
At this point, I'm really afraid if I can - நான் வருவேன்?? - given the timed தவிப்பு at the manasu level. Heck, in that scene, Ragini character tried to protect Veera, the kidnapper, from the gunshots of Dev by coming to the front. Alas, I was not protected at all - so far - wish atleast an attempt made to save me now :( ?
Raavanan - Naan Varuven | ராவணன் - நான் வருவேன்
ராவணன் - நான் வருவேன்
நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
உயிரால் தொடுவேன்
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு கழியும் போது அர்த்தம் மாறுது
ஒரு கனவு காற்றில் மிதக்குதோ
அது மிதந்து கொண்டு சிரிக்குதோ
lyric source: http://www.lyricaldelights.com/2014/07/17/raavavan-naan-varuven/
நான் வருவேன்
மீண்டும் வருவேன்
உன்னை நான் தொடர்வேன்
உயிரால் தொடுவேன்
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு கழியும் போது அர்த்தம் மாறுது
ஒரு கனவு காற்றில் மிதக்குதோ
அது மிதந்து கொண்டு சிரிக்குதோ
lyric source: http://www.lyricaldelights.com/2014/07/17/raavavan-naan-varuven/
Friday, July 20, 2018
Clinging


Image source: https://www.pinterest.com/pin/837177018204917010/
Being a kid (ponnu), one can cling on to amma.
Being a ponnu, one can ask questions like - what you said you wanted to do and what you are doing ? accountable.
Being a ponnu, one can feel scared if somebody will leave and go, like it had happened before.
Alas, one is not a kid to cling on (atleast visibly).
Adhnale ennamo, puriyave illaya ? இழப்பு/தவிப்பு. Easily forsaken ?

image source: https://chicago.suntimes.com/news/at-chicago-shelters
-kids-separated-at-border-from-parents-await-reunions/
Tuesday, July 17, 2018
இழப்பு
இழப்பு
Just as Kamal character says at 1:18s and seen fully from then on,
உன்னை விட எனக்கு தான் துக்கம் கூட. எல்லா நிலைமையிழும், எல்லா முயற்சியும் பண்ணி, உனக்கு + எல்லாருக்கும் (அம்மா) வலிக்க கூடாது எனபதற்காக 2 முறை விட்டு குடுத்த எனக்கு, இந்த முறை என்னையவே வெட்டு (cut) குடுக்க, தயாராகாமல் தயார் ஆக வேண்டி இருக்கு


...
தப்பு இல்லையா என்று கேட்குறே ?
உணர்வுகளை மருந்தால் அழித்து கரைத்தது தப்பு இல்லையா ? பொய் சொல்லி, சுயநலமா, திருடி, உரிமை மற்றும் உணர்வு மறுத்து, கூடவே புடிச்சி வச்சி இருக்கிறது தப்பு இல்லையா ?
இப்போ அதே கரு உருவான பொது, சட்டு என்று சூழ்நிலை கருதி அழித்து விட்டு, உடனே இப்படி நடக்கிறது தப்பு இல்லையா? எப்போவுமே அம்மா என்று நினைக்குற உனக்கு, அம்மா என்று அழைத்த உயிரை, 9 ஆண்டுகளுக்கு மேல் மனதில் சுமந்து, எடுத்து சொல்ற அநீதி, உனக்கு தப்பு இல்லையா?
புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியலே - எனக்கு ரெண்டுமே ஒன்னு தான்.
மனசுக்கு பிடித்த ஒண்ணுக்கு தான் இப்படி மனசு-புத்தி பாடு படும், பிடிக்காத ஒன்றுக்கு இல்லை. பொய்க்கு/போலிக்கு இப்படி படாது. அப்படி என்றல் நான் பொய்யோ என்னமோ ??
Just as Kamal character says at the end -
புத்திசாலித்தனம் என்று ரெண்டு உயிரும் இருக்கனும் வேண்டாதே - நடக்காது :'(
-----------------------
எந்த ஒரு விஷயமும் கேட்டு வாங்கறது/கிடைக்கிறது எனக்கு அவ்வளவா புடிக்காது, குறிப்பா உணர்வுகள் சம்மந்த பட்டது.
ஆனால் கேட்ட கூட கிடைக்காது, எந்த ஒரு நிலையிலும், ஒரு நம்பிக்கை கூட கிடைக்காது, அதுக்கு கூட தகுதி அற்றவன், அப்படி என்று உணரும் போது :(
Just as Kamal character says at 1:18s and seen fully from then on,
உன்னை விட எனக்கு தான் துக்கம் கூட. எல்லா நிலைமையிழும், எல்லா முயற்சியும் பண்ணி, உனக்கு + எல்லாருக்கும் (அம்மா) வலிக்க கூடாது எனபதற்காக 2 முறை விட்டு குடுத்த எனக்கு, இந்த முறை என்னையவே வெட்டு (cut) குடுக்க, தயாராகாமல் தயார் ஆக வேண்டி இருக்கு
...
உன்னன விட இழப்பு எனக்கு தான் கூட. எப்போவுமே.


...
தப்பு இல்லையா என்று கேட்குறே ?
உணர்வுகளை மருந்தால் அழித்து கரைத்தது தப்பு இல்லையா ? பொய் சொல்லி, சுயநலமா, திருடி, உரிமை மற்றும் உணர்வு மறுத்து, கூடவே புடிச்சி வச்சி இருக்கிறது தப்பு இல்லையா ?
இப்போ அதே கரு உருவான பொது, சட்டு என்று சூழ்நிலை கருதி அழித்து விட்டு, உடனே இப்படி நடக்கிறது தப்பு இல்லையா? எப்போவுமே அம்மா என்று நினைக்குற உனக்கு, அம்மா என்று அழைத்த உயிரை, 9 ஆண்டுகளுக்கு மேல் மனதில் சுமந்து, எடுத்து சொல்ற அநீதி, உனக்கு தப்பு இல்லையா?
புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியலே - எனக்கு ரெண்டுமே ஒன்னு தான்.
மனசுக்கு பிடித்த ஒண்ணுக்கு தான் இப்படி மனசு-புத்தி பாடு படும், பிடிக்காத ஒன்றுக்கு இல்லை. பொய்க்கு/போலிக்கு இப்படி படாது. அப்படி என்றல் நான் பொய்யோ என்னமோ ??
Just as Kamal character says at the end -
புத்திசாலித்தனம் என்று ரெண்டு உயிரும் இருக்கனும் வேண்டாதே - நடக்காது :'(
-----------------------
எந்த ஒரு விஷயமும் கேட்டு வாங்கறது/கிடைக்கிறது எனக்கு அவ்வளவா புடிக்காது, குறிப்பா உணர்வுகள் சம்மந்த பட்டது.
ஆனால் கேட்ட கூட கிடைக்காது, எந்த ஒரு நிலையிலும், ஒரு நம்பிக்கை கூட கிடைக்காது, அதுக்கு கூட தகுதி அற்றவன், அப்படி என்று உணரும் போது :(
Monday, July 16, 2018
Irony
Even the people who believe in god, won't believe in the principles (that made him god) he/she spoke of. Then, what is the belief in god ?
If somebody speaks of the same principles in life, forget being respected, they are not even believed or cared for.
Things as simple as online shopping or offline shopping or amazon prime day or panividai is more than enough to get all involved happily and neglect/keep on neglecting anything 'else', as that always becomes the outcome. Whatever I wished for - kambili poochi or thoughts or what not - in as is post all stand no chance in the face of all care given and taken and multi-vitamin 'special' supplements of this special time. Presence eh illama....watte comedy by me - paithiyum me....phew :D

Irony
If somebody speaks of the same principles in life, forget being respected, they are not even believed or cared for.
The different avatarams of god (story or otherwise) talks about him/her coming to resolve the அநீதி. If the same is asked by any living soul, they are disregarded and neglected.
Things as simple as online shopping or offline shopping or amazon prime day or panividai is more than enough to get all involved happily and neglect/keep on neglecting anything 'else', as that always becomes the outcome. Whatever I wished for - kambili poochi or thoughts or what not - in as is post all stand no chance in the face of all care given and taken and multi-vitamin 'special' supplements of this special time. Presence eh illama....watte comedy by me - paithiyum me....phew :D

Irony
Sunday, July 15, 2018
Subscribe to:
Posts (Atom)
















