Tuesday, July 17, 2018

இழப்பு

இழப்பு





Just as Kamal character says at 1:18s and seen fully from then on,


உன்னை விட எனக்கு தான் துக்கம் கூட. எல்லா நிலைமையிழும், எல்லா முயற்சியும் பண்ணி, உனக்கு + எல்லாருக்கும் (அம்மா) வலிக்க கூடாது எனபதற்காக 2 முறை விட்டு குடுத்த எனக்கு, இந்த முறை என்னையவே வெட்டு (cut) குடுக்க, தயாராகாமல் தயார் ஆக வேண்டி இருக்கு


...
உன்னன விட இழப்பு எனக்கு தான் கூட. எப்போவுமே.

Related imageImage result for what is the difference between genuine and not

...
தப்பு இல்லையா என்று கேட்குறே ?

உணர்வுகளை மருந்தால் அழித்து கரைத்தது தப்பு இல்லையா ? பொய் சொல்லி, சுயநலமா, திருடி, உரிமை மற்றும் உணர்வு மறுத்து, கூடவே புடிச்சி வச்சி இருக்கிறது தப்பு இல்லையா
இப்போ அதே கரு உருவான பொது, சட்டு என்று சூழ்நிலை கருதி அழித்து விட்டு, உடனே இப்படி நடக்கிறது தப்பு இல்லையா? எப்போவுமே அம்மா என்று நினைக்குற உனக்கு, அம்மா என்று அழைத்த உயிரை, 9 ஆண்டுகளுக்கு மேல் மனதில் சுமந்து, எடுத்து சொல்ற அநீதி, உனக்கு தப்பு இல்லையா?

புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியலே - எனக்கு ரெண்டுமே ஒன்னு தான். 

மனசுக்கு பிடித்த ஒண்ணுக்கு தான் இப்படி மனசு-புத்தி பாடு படும், பிடிக்காத ஒன்றுக்கு இல்லை. பொய்க்கு/போலிக்கு இப்படி படாது. அப்படி என்றல் நான் பொய்யோ என்னமோ ?? 

Just as Kamal character says at the end -

புத்திசாலித்தனம் என்று ரெண்டு உயிரும் இருக்கனும் வேண்டாதே - நடக்காது :'(

-----------------------

எந்த ஒரு விஷயமும் கேட்டு வாங்கறது/கிடைக்கிறது எனக்கு அவ்வளவா புடிக்காது, குறிப்பா உணர்வுகள் சம்மந்த பட்டது.

ஆனால் கேட்ட கூட கிடைக்காது, எந்த ஒரு நிலையிலும், ஒரு நம்பிக்கை கூட கிடைக்காது, அதுக்கு கூட தகுதி அற்றவன், அப்படி என்று உணரும் போது :(

No comments:

Post a Comment